எல்லாருக்கும் வணக்கம்!! என் பல நாள் கனவு இன்னிக்கு நிறைவேறி இருக்கு. ஓரு வழியா ப்ளாக் தொடங்கிடடேன். அதுவும் தமிழ் லே.ரொம்ப சந்தோஷம். கூடிய சிக்கிரம் பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன்.
தமிழினி.....
வெளிய தெரியுறது ஒரு உருவம்...உள்ள திரியறது பல ரூபங்கள்.....எடுத்து வெளில விட்டா நாடு தாங்காதே னு,ப்ளாக்ல வந்துருக்கோம்.....எந்த ஒரு விஷயம்னாலும் அடிமட்டம் வரைக்கும் போய் அலசுவோம்!!!! ;)))))
எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!!!!