Monday, October 29, 2007

சென்னையில் ஓர் மழைக்காலம்

சென்னையில் ஓர் மழைக்காலம்
நானும் சென்னைக்கு வந்து கிட்டத்தட்ட 1 வருஷம் ஆக போகுது.எனக்கு தெரிஞ்சு நேத்து தான் நல்லா மழை பேஞ்சுது.அதுவும் நேத்து சண்டே வேறயா .....வீட்ல தானே இருந்தோம்...எவ்ளோ நேரம் தான் வீட்ல உட்கார்ந்து டிவி பாக்குறது...ரொம்ப போர்..சரி கொஞ்சம் பொழுது போக்கலாம் னு வீட்ல எல்லாரையும் வம்புக்கு இழுத்து கொஞ்சம் சண்டை போட்டு பொழுது போக்கலாம் னு நெனச்சா யாரும் சரியாவே respond பண்ணலே.....
சரி னு..மழை பத்தியே ப்ளாக் எழுதலாம் னு....

(*)மழையின் போது road எல்லாம் மட்டும் சேதம் ஆகாம இருந்தா நாம எல்லோருமே மழைய நேசிக்க ஆரம்பிச்சுடுவோம் .

இன்னும் மழை வரும்போது நீங்க எப்படி என்ஜாய் பண்ணலாம் னு கேட்டா
1)சூடா டீ போட்டு குடிங்க....கூடவே ஒரு melody பாட்டும் கேட்டிங்கனா...செமத்தியா இருக்கும்!!!!
2)அக்கம் பக்கத்துலே ஏதாவது குட்டி புள்ளைங்க இருந்தா அவங்களோட சேர்ந்து கப்பல் கூட விடலாம்....ஹி..ஹி..ஹி...
3)அதுக்கு அப்புறமும் உங்களுக்கு பொழுது போகல,அப்படின்னா இந்த மாதிரி மொக்கை யா ஒரு ப்ளாக் கூட எழுதலாம்.
இப்ப புரிஞ்சுருக்குமே...நான் எப்படி மழை பெய்யும் போது.....time pass பண்றேன் னு...ஹி..ஹி...