Friday, April 22, 2011

நான் வந்துட்டேன்..

எல்லாருக்கும் வணக்கம்...
எல்லாரும் நல்ல இருப்பிங்க னு நினைக்குறேன் ...
திரும்பவும் ப்ளாக் எழுத விரும்புறேன்...கூடிய சீக்கிரம் ஒரு அர்த்தமுள்ள பதிவோட உங்கள சந்திக்கிறேன்...
இடையில கொஞ்சம் எழுதாம விட்டுட்டேன்...இனி தொடர்ந்து எழுதுவேன்...