Friday, April 22, 2011

நான் வந்துட்டேன்..

எல்லாருக்கும் வணக்கம்...
எல்லாரும் நல்ல இருப்பிங்க னு நினைக்குறேன் ...
திரும்பவும் ப்ளாக் எழுத விரும்புறேன்...கூடிய சீக்கிரம் ஒரு அர்த்தமுள்ள பதிவோட உங்கள சந்திக்கிறேன்...
இடையில கொஞ்சம் எழுதாம விட்டுட்டேன்...இனி தொடர்ந்து எழுதுவேன்...

2 comments:

Sathiya said...

வாங்க வாங்க! இனிமே திரும்பவும் 'நான் வந்துட்டேன்'னு ஒரு பதிவு போட மாட்டீங்கன்னு நினைக்கிறேன்:) நானும் ஒழுங்கா பதிவு போட்டு பல நாள் ஆகுது. வீட்டுக்கு வந்த உடனே என் பொண்ணு கம்ப்யூட்டர்ல உக்கார விடமாட்டறா. அப்படி மீறி உக்காந்தா, அவ கம்ப்யூட்டர் மேலேயே ஏறி உட்காந்துக்கறா:) உங்களோட அர்த்தமுள்ள பதிவுக்காக வெயிட் பண்றேன்.

Sathiya said...

//நான் வந்துட்டேன்..//
Are you sure? :)