Wednesday, August 26, 2009

ஒரு இனிய புதிர்?????

எல்லாருக்கும் வணக்கம்.....

எப்போதும் கருத்து சொல்லுவேன்...அல்லது விமர்சனம் பண்ணுவேன்....இல்லேனா மொக்கை போடுவேன்....

ஆனால் இந்த முறை கொஞ்சம் புதுசா உங்கள் வாழ்த்துக்களை வேண்டிகிறேன்...எதுக்காக னு எதாவது யூகிக்க முடியுதா?????
யோசிங்க..................

இன்னும் நல்லா...........................

உங்கள் யுகங்களை சொல்லுங்க.....அதுக்கப்புறம் நான் என்ன விவரம் னு சொல்றேன்....

2 comments:

Sathiya said...

Naan munname sonnaa maadhiri, ungalukku dum dum dum....Sariya? :)

Illatharasi said...

Aaha athuthana.....:)